Categories
மாநில செய்திகள்

சிடி ஸ்கேன் கட்டணத்தை…. தமிழக அரசே நிர்ணயம் செய்ய கோரிக்கை…!!!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சில  மாநிலங்களில் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருப்பினும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது ஒரு சில மாநிலங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. வந்துருச்சி ஆபத்து…. அய்யய்யோ புதிய ஆபத்து…..!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

“லேசான தொற்றுள்ளவர்கள் இதனை செய்யாதீர்கள்!”.. கடும் விளைவுகள் ஏற்படும்.. எய்ம்ஸ் தலைவர் எச்சரிக்கை.!!

லேசான கொரோனா பாதிப்புள்ளவர்கள் சி.டி ஸ்கேன் செய்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று எய்ம்ஸ் தலைவரான குலேரியா எச்சரித்துள்ளார். எய்ம்ஸ் தலைவர் குலேரியா லேசாக கொரோனா பாதித்தவர்களுக்கு, சிடி ஸ்கேன் எடுத்து கொண்டால் பக்க விளைவுகள் ஏற்படுத்தும், என்றும் அது அதிகமாக தீங்கை உண்டாகும் என்றும்  தெரிவித்துள்ளார். மேலும், ஒரு சிடி ஸ்கேன் என்பது 300 லிருந்து 400 மார்பு X-கதிர்களுக்கு இணையானது. இளம் வயதினர் தொடர்ந்து சிடி ஸ்கேன் செய்தால் வருங்காலத்தில் அவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் […]

Categories
தேசிய செய்திகள்

சிடி-ஸ்கேன் எடுக்க அதிக மக்கள் நாடுகின்றனர்… என்ன காரணம்? சிடி-ஸ்கேன் எடுக்கலாமா?

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகள் இருந்த நிலையில் சிடி-ஸ்கேன் எடுத்தாள் அதிக அளவில் பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவல் அதிக அளவில் பரவி மக்களை பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இந்தியாவில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்தை எட்டியுள்ளது. கொரோனா அதிகரிப்பால் […]

Categories

Tech |