தமிழகத்தில் குறிப்பிட்ட தேதிகளில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்வதே தனியார் மருத்துவமனைகள் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த 11ஆம் தேதி 24 மணி நேரத்தில் 68 பிரசவங்கள் நடந்தது. அதில் 60% சுகப்பிரசவம். 40% சிசேரியன். சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகளை அமைச்சர் வழங்கினார். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,மாநிலம் முழுவதிலும் […]
