தம்மை மர்ம நபர்கள் கடத்தி விட்டதாக கூறி தங்களிடம் 10 லட்சம் ரூபாய் பணம் பறிக்க முயன்ற சிறுவனின் நாடகம் அம்பலமானது. வாய்ஸ் ஆப் மூலம் கடத்தல்காரர் போன்று குரலை மாற்றி பேசிய சிறுவனை சிசிடிவி உதவியோடு போலீசார் பிடித்தனர். சென்னை திருவல்லிகேணியில் வசிக்கும் பலராம் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அவரது மகன் கோபாலபுரத்தில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டைவிட்டு வெளியே சென்ற மகன் […]
