அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தில் கத்தினால் ரூ. 30,000 சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவும் கொரோனா காரணமாக பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் பல இளைஞர்கள் வேலையை இழந்து தவித்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க வித்தியாசமான முறையில் வேலைவாய்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளது. அதாவது தூங்கினால் வேலை, செருப்பு போட்டு நடந்தால் வேலை போன்ற வித்தியாசமான வேலைவாய்ப்புகளை அறிவித்து வருகின்றது. அதுபோல் தற்போது அமெரிக்காவை சேர்ந்த […]
