Categories
தேசிய செய்திகள்

“இனி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இது கட்டாயம்” யுஜிசி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..!!!

பல்கலைக்கழகம் மானிய குழு ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என அறிவித்துள்ளது. இந்நி லையில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், ராகிங் கொடுமைகள் நடந்து வருவதாக தற்போது புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாகத்தான் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள கேண்டின்கள் முக்கிய இடங்கள் மற்றும் விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

“இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” போலீஸ் ஸ்டேஷன்களில் சிசிடிவி கேமராக்கள்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து பல்வேறு விதமான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக காவல்துறையிலும் பணி மாறுதல் உள்ளிட்ட பல்வேறு விதமான அதிரடி  நடவடிக்கைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகிறது. திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு தமிழகத்தில் டிஜிபியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டார். இவர் ஒரு நேர்மையான மற்றும் திறமையான அதிகாரி. இவரை சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பின்பற்றுகின்றனர். இவர் காவல் துறையில் நடந்த முறைகேடுகள் மற்றும் மக்களின் குறைகள் போன்றவற்றை கேட்டறிந்து அதை […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவக் கல்லூரிகளில் சிசிடிவி கேமராக்கள்…. தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் வெளியீடு…. என்எம்சி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகள்‌ மற்றும் மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டுமென தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. இந்த சிசிடிவி கேமராக்களை பொருத்துவது தொடர்பான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை என்எம்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு கல்லூரி வளாகத்தில் குறைந்தது 25 சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். அதன்பிறகு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தில் கேமராக்களை பொருத்த வேண்டியது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இதனையடுத்து முகப்பு பகுதியில் 1 கேமராவும், புறநோயாளிகள் பிரிவில் 5 […]

Categories
மாநில செய்திகள்

“பெண்களுக்கு பிரச்சினையில்லை” தமிழகம் முழுவதும் பேருந்துகளில்….. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!!!

போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சென்னை மாநகரில் புதிதாக 500 மின்சார பேருந்துகளை வாங்கி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 100 பேருந்துகள் விரைவில் வரவுள்ளது. இந்த முறை வெற்றியடைந்த பின் தமிழகம் முழுவதும் இயக்குவதற்காக மின்சார பேருந்துகள் புதிதாக வாங்கப்படும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முதற்கட்டமாக சென்னையில் இயக்கப்பட்டு வரும் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. அது முழுமையாக நிறைவு பெற்ற பிறகு தமிழகம் முழுவதும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் 6-ல் ஒன்று…. மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சென்னையில் உள்ள CCTV கேமராக்களில் 6- இல் ஒன்று வேலை செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மொத்தமாக காவல் துறை சார்பாக 2500 கேமராக்களும், தனியார் மற்றும் அரசு இணைந்து 70,000 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. அதில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 656 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்களில் ஆறில் ஒரு கேமரா செயல்பாடின்றி இருக்கின்றன. சென்னை தெற்கு, கிழக்கு பகுதிகளில் அதிக அளவு கேமராக்கள் செயல்படவில்லை. நாளுக்கு நாள் குற்றச்செயல்கள் அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

வெல்லத்தில் கலப்படம்…. தயாரிப்பு ஆலைகளில் சிசிடிவி கேமராக்கள்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

வெல்லத்தில் கலப்படம் செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தயாரிப்பாளர்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் , காமலாபுரம், கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வெல்லம் தயாரிப்பு ஆலைகள் இயங்கி வருகின்றன. அங்கு சூப்பர் பாஸ்பேட் உள்ளிட்ட பல ரசாயனப் அதிக அளவில் கலக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து தயாரிப்பு அறைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன் பெயரில் தற்போது ஆலைகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வெல்லங்களில் ரசாயன பொருட்கள் […]

Categories

Tech |