உலக அளவில் பிரபலமான சமூக வலைதளமாக கூகுள் நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை. இந்த கூகுள் நிறுவனம் பயனாளர்களுக்கு பல்வேறு விதமான ஆப்ஷன்களையும், வசதிகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் தனக்கு சந்தையில் இருக்கும் மதிப்பை வைத்து ஆண்ட்ராய்டு போன்கள் தொடர்பான வர்த்தகம் மற்றும் ப்ளே ஸ்டோர் கொள்கை போன்றவற்றில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்த புகாரின் பேரில் இந்திய மத்திய தொழிலக போட்டி ஆணையம் விசாரணை […]
