Categories
அரசியல்

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: பிங் ஜோயாவை தோற்கடித்து…. காலிறுதிக்கு சென்ற இந்தியா வீராங்கனை…. !!!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்து பி.வி.சிந்து, சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த், ஆகியோர் கலந்து கொண்டனர். நேற்று நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் சிந்து, சாய்னா, பிரனாய், அஷ்மிதா ஆகியோர்கள் வெற்றி பெற்றிருந்தனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் பிங் ஜியோவை எதிர்த்து விளையாடினார்கள். இந்த போட்டியில் முதல் கட்டத்தில் சாய்னா நேவால் 21-19 என்ற கணக்கில் வென்றார். இதனையடுத்து நடைபெற்ற […]

Categories
விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்; இந்திய வீராங்கனை அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்….!!!!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இவற்றில் இன்று நடைபெற்ற கால்இறுதி சுற்றில் இந்திய வீராங்கனையான பிவி.சிந்து மற்றும் சீனாவின் ஹான்யூ போன்றோர் மோதி கொண்டனர். இந்த ஆட்டத்தில் முதல் சுற்றை துய்ஹான் யூ கைப்பற்றினார். இதையடுத்து சிறப்பாக விளையாடிய சிந்து அடுத்த 2 சுற்றுகளை கைப்பற்றினார். இதன் காரணமாக 17-21, 21-11, 21-19 எனும் செட் கணக்கில் சிந்து வெற்றிபெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.

Categories
மாவட்ட செய்திகள் விளையாட்டு

“சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்”… இவர்கள் 3 பேர் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்….!!!!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெஹ்வால் மற்றும் எச்.எஸ்.பிரணாய் போன்றோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியிருக்கின்றனர். சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில்  கால் இறுதிக்கு முந்தைய 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது. இவற்றில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் வியட்நாம் வீராங்கனையுடன் மோதிய பி.வி.சிந்து 19-21 என முதல்செட்டை இழந்தாலும், பிறகு 21-19, 21-18 என்று அடுத்த இருசெட்களை கைப்பற்றி வெற்றியடைந்தார். இதன் வாயிலாக பி.வி.சிந்து கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி: போட்டிகள் ரத்தானதால்….ஒலிம்பிக் வாய்ப்பை இழக்கும் சாய்னா ….!!

அடுத்த மாதம் நடைபெற  இருந்த சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியானது, தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது . சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியானது, அடுத்த மாதம் ஜூன்  1 ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை  நடைபெற திட்டமிடப்பட்டது .  தற்போது அங்கு கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் ,இந்த போட்டியை ஒத்திவைப்பதாகவும்,அதோடு மாற்று தேதியில் போட்டிகள் நடைபெறாது என்று ,சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் சார்பில் நேற்று அறிவிக்கப்ட்டது  .இந்த போட்டியானது ஒலிம்பிக்  போட்டிக்கு ,தகுதி […]

Categories

Tech |