Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே..! “உணவு கொண்டு வந்தவரை” விருந்தாக்கிய சிங்கங்கள்…. வேட்டையில் இறங்கிய “வீரர்கள்”…. நடந்தது என்ன…? இதோ.. வெளியான தகவல்….!!

ஈரானிலுள்ள பூங்கா ஒன்றில் பராமரிப்பாளரை கொன்றுவிட்டு தப்பி சென்ற 2 சிங்கங்களை பாதுகாப்பு படையினர்கள் நீண்டநேர தேடுதல் வேட்டைக்கு பிறகு பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானிலுள்ள மர்காசி என்னும் மாநிலத்தில் உயிரியல் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவில் வளர்ந்து வந்த 2 சிங்கங்கள் திடீரென கூண்டிலிருந்து வெளியேறியுள்ளது. அந்த சமயம் சிங்கங்களுக்கு பராமரிப்பாளர் ஒருவர் உணவு கொண்டு வந்துள்ளார். அவ்வாறு உணவு கொண்டு வந்த அவரை பெண் சிங்கம் தாறுமாறாக தாக்கியுள்ளது. இதனால் அவர் சம்பவ […]

Categories
மாநில செய்திகள்

வண்டலூரில் பூனைகளைப் பிடிக்கும் பணி தீவிரம்…. வனத்துறையினர் தகவல்…!!!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 13 சிங்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றது .அதில் ஒன்பது சிங்கங்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா  உறுதியானது. இதில் நிலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்தது.  மற்ற சிங்கங்களின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் இரண்டு சிங்கங்களுக்கு,சார்ஸ் கோவிட்-2 ‘கெனைன் டிஸ்டம்பர்’ என்ற  புதிய வகை தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரண்டு சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் அவற்றை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சிங்கங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

வண்டலூரில் சிங்கங்களுக்கு கொரோனா…. பாமக கோரிக்கை….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் வண்டலூர் மிருகக்காட்சி சாலையில் உள்ள சிங்கங்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுகுறித்து ஜிகே மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், விலங்குகளை பராமரிக்கும் குழுவினருக்கு கொரோனா ஆய்வு செய்யப்பட்டதா? தடுப்பூசிகள் போடப்பட்டதா? அவர்கள் மூலமாக சிங்கங்களுக்கு கொரோனா பரவி இருக்கலாமா? என்பது குறித்து விசாரணை தேவை. தவறு செய்தவர்கள் […]

Categories
உலக செய்திகள்

“செல்லமாக வளர்த்து சிங்கங்கள்” நடைப்பயிற்சியில் முடிந்த வாழ்க்கை பயணம்….!

செல்லமாக வளர்த்த இரண்டு சிங்கங்களையும் நடைபயிற்சிக்கு அழைத்து சென்றபோது எதிர்பாராதவிதமாக தாக்கியதில் மேத்யூசன் உயிரிழந்தார். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேஸ்ட் மேத்யூசன் என்பவர் இரண்டு வெள்ளை சிங்கங்களை குட்டிலிருந்து வளர்த்து வந்துள்ளார். 2 சிங்கங்களையும் புதன்கிழமையன்று சஃபாரி லாட்ஜில் நடை பயிற்சிக்கு அழைத்து சென்றிருக்கிறார். அப்போது திடீரென இரண்டு சிங்கங்களும் அவரை தாக்கியது. இதை பார்த்த அவரது மனைவி ஓடி சென்று அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளார். ஆனால் அவரின் முயற்சிகள் வீணானது. இரண்டு சிங்கங்களையும் மேத்யூசன் வேட்டையாடுவதற்கு பதிவு […]

Categories
உலக செய்திகள்

வளர்த்தவரை அடித்து கொன்ற “பிராணி”… சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

இரு சிங்கங்கள் வளர்த்தவரையே அடித்துக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லிம்போபோ மாகாணத்தில் வெஸ்ட் மேத்யூசன் என்பவர் மற்றும் அவரது குடும்பத்தினர் லயன் ட்ரீ டாப் லாட்ஜ் என்ற விடுதி ஒன்றை நடத்தி வந்தனர். இந்த விடுதியில் பல்வேறு விலங்குகள் பாதுகாப்பாக பார்க்கப்பட்டு வந்த நிலையில்  இரண்டு வெள்ளை சிங்கங்களும் வளர்க்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் விலங்குகள் பாதுகாக்கப்பட்ட விடுதி வளாகத்துக்குள் மேத்யூசன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது  விடுதியில் வளர்க்கப்பட்டு சுதந்திரமாக சுற்றித் திரிந்த 2 […]

Categories
உலக செய்திகள்

எவனையும் காணோம்… நடு ரோட்டில் நிம்மதியாக குறட்டை விட்டு தூங்கும் சிங்கங்கள்… வைரலாகும் காட்சி!

ஊரடங்கு காரணமாக மனிதர்கள் வீட்டு சிறையில் இருக்கும் நிலையில் சிங்கங்கள் ஹாயாக நடு ரோட்டில் படுத்து உறங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும்நிலையில் பல நாடுகளும் ஊரடங்கை அறிவித்துள்ளன.. அந்த வகையில் தென் ஆப்பிரிக்காவும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் அங்கு மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவின் குரூகர் தேசிய வனவியல் பூங்காவில் 10க்கும் மேற்பட்ட சிங்கங்கள் சாலையில் […]

Categories

Tech |