சிக்னல் என்னும் மெஸேஜிங் செயலி செயலிழந்துள்ளதால் அதனை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டின் துவக்கத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய பாதுகாப்பு கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதற்காக ‘சிக்னல்’ என்னும் மெஸேஜிங் செயலியை உருவாக்கியது. ஆனால் புதிய பாதுகாப்பு கொள்கையானது தோல்வியில் முடிந்தாலும் அந்த செயலியானது அனைவரிடமும் பிரபலமானது. மேலும் இது பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்தை கொண்டுள்ளது என்பதால் விரைவாக புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றது. இந்த நிலையில் நேற்று முதல் சிக்னல் செயலி திடீரென செயலிழந்துள்ளது. […]
