Categories
மாநில செய்திகள்

சற்றுமுன் அலர்ட்: 2 மணி நேரம் இன்று லேட் ஆகும்… பயணிகள் கவனத்திற்கு…!!!!

விழுப்புரத்தில் சிக்னல் கோளாறு காரணமாக தென் மாவட்டங்கள், திருச்சி உள்ளிட்ட பகுதியில் இருந்து சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் இயக்கப்படும் பயணிகள் விரைவு ரயில்கள் அனைத்தும் தாமதமாக வரும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நெல்லை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து விரைவு ரயில்களும் 1 முதல் 2 மணி நேரம் காலதாமதமாக சென்னை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“சிக்னல் கோளாறால் ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரயில்கள்”…. சிரமத்திற்குள்ளான பொதுமக்கள்….!!!!!!!

சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. திருவள்ளுரை அடுத்திருக்கும் திருவாலங்காடு மற்றும் மோசூர் ரயில் நிலையம் இடையே நேற்று காலை 7 மணி அளவில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் அரக்கோணம் வந்த கோவை எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் திருப்பதி சென்ற சப்தகிரி எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில்கள் ஆங்காங்கே வழித்தடத்திலேயே நிறுத்தப்பட்டது. இதனால் ரயிலில் பயணம் செய்த அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்கு […]

Categories

Tech |