Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. பிரபல நாட்டில் சிறைபிடிக்கப்பட்ட நார்வே எண்ணெய் கப்பல்…. 3 இந்திய மாலுமிகள் சிக்கி தவிப்பு….!!!!

கினியாவில் கடற்படை சிறைபிடித்த கேரள மாலுமிகளை மீட்கும் பணிகளில் இந்திய தூதரகத்தினர் ஈடுபட்டுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்கா நாட்டில் கினியா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதி  கச்சா எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டுள்ளன. இங்கு கச்சா எண்ணெய் ஏற்றி வருவதற்காக நார்வே கப்பல் ஒன்று கினியா நாட்டுக்கு சென்றுள்ளது. அக்கப்பலில் இந்தியாவை சேர்ந்த 16 மாலுமிகள் உள்பட 26 பேர் உள்ளனர். இதனை அடுத்து நடுக்கடலில் கச்சா எண்ணெய் ஏற்றுவதற்காக ஏற்கனவே பல கப்பல்கள் காத்திருந்தன. அவற்றுடன் இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்டில் கனமழை… பனிச்சிகரத்தில் 5 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக 5 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் அங்கு வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பெகாஸ்வரில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பணியிடங்களில் 65 சுற்றுலா பயணிகள் சிக்கிக் கொண்டனர். பின்னர் அங்கு சென்ற மீட்புக்குழுவினர் அவர்களை மீட்கும் […]

Categories
தேசிய செய்திகள்

அலுமினிய பாத்திரத்தில் தலையை விட்டு… சிக்கித் தவித்த குரங்கு…. தண்ணீர் குடிக்கும் போது ஏற்பட்ட பரிதாபம்…!!!

குரங்கு ஒன்று தண்ணீர் குடிக்க முயன்றபோது பாத்திரத்தில் தலையை விட்டு சிக்கி தவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது . தெலுங்கானா மாநிலம், மகபூபாபாத் பகுதியில் குரங்குகள் நிறைய உள்ளன. வெயிலின் கொடுமை காரணமாக அங்கு பாத்திரத்தில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை எடுத்து அடிக்கடி குடிக்கும். அப்படி இன்று ஒரு குரங்கு அலுமினிய பாத்திரத்தில் இருந்து தண்ணீரை குடிக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக அதன் தலை அலுமினிய பாத்திரத்தில் மாட்டி கொண்டது. அதை எடுப்பதற்கு அந்த குரங்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : 150 இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர் ……!!

மலேசியாவில் சிக்கி தவித்த இந்திய மாணவர்கள் 150 பேர் விசாகப்பட்டினம் அழைத்து வரப்பட்டனர். கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் மிரண்டு வருகின்றது. பல்வேறு நாடுகளும் அண்டை நாடுகளுடனான போக்குவரத்து சேவையை இரத்து செய்துள்ளது. இந்தியாவில் பரவி உள்ள இந்த வைரஸ் காரணமாக 120க்கும் மேற்பட்ட பாதிக்கபட்டுள்ளனர். இந்நிலையில் மலேசியாவில் 100க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது மலேசியாவில் பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாலும், விமானங்கள் தாமதமாவதாலும் மாணவர்கள் இந்தியா திரும்ப […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST NOW : இந்தியாவில் சிக்கியுள்ள 50 மலேசிய பயணிகள் ….!!

இந்தியாவில் சிக்கியுள்ள 50 மலேசிய பயணிகள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருக்கக்கூடிய பயணிகள் மிகப் பெரிய சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.நேரடியாகவே சுற்றுலாத்துறை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்று நாம் தெரிந்து கொள்ளலாம். தற்போது மலேசியாவில் இருந்து 50 க்கும் மேற்பட்ட மலேசிய வாழ் தமிழர்கள் மற்றும் மலேசியர்கள் என 50க்கும் மேற்பட்டோர் இந்தியாவுக்கு வந்து இருக்கிறார்கள். இங்குள்ள நிறைய இடங்களுக்கு சுற்றுலா சென்றிருந்த அவர்கள் மீண்டும் இந்தியாவில் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING : மலேசியாவில் 100க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் தவிப்பு

மலேசியாவில் 100க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் மிரண்டு வருகின்றது. பல்வேறு நாடுகளும் அண்டை நாடுகளுடனான போக்குவரத்து சேவையை முடக்கியுள்ளது. இந்தியாவில் பரவி உள்ள இந்த வைரஸ் காரணமாக 100க்கும் மேற்பட்ட பாதிக்கபட்டுள்ளனர். இந்நிலையில் மலேசியாவில் 100க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலேசியாவில் பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாலும், விமானங்கள் தாமதமாவதாலும் மாணவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். மலேசியாவில்  […]

Categories

Tech |