பெண்களை ஏமாற்றி சீரழித்த காசி வழக்கின் விசாரணையின் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் 27 வயதான காசி. இவர் சமூக வலைதளம் மூலமாக பல பெண்களிடம் பழகி அவர்களுடைய வாழ்க்கையை சீரழித்த குற்றத்திற்காக தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் மீது ஆறு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் காசி மீது பலாத்கார வழக்கு பதிவு செய்து ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை […]
