பொது சேவை மையத்தில் கொள்ளையடித்த திருடனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது . உத்தரபிரதேசம் பிஜ்னோர் மாவட்டம் கோத்வாலி தேஹாத் கிராமத்தில் உள்ள பொது சேவை மையத்தில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி 7 லட்சம் ரூபாய் திருட்டு போனதாக அந்த பொது சேவை மையத்தின் உரிமையாளர் நவாப் ஹைதர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நுஷாத் […]
