தர்மபுரி மாவட்ட ஒகேனக்கல் அருவிக்கு செல்லும் நடைபாதின் அருகே குன்று அமைந்துள்ளது. இந்த குன்றில் பொன்னாகரம் அருகில் உள்ள அத்திமரத்தூர் கிராமத்தில் குருசாமி(75) என்பவர் வசித்து வருகிறார். அவருடைய மனைவி பங்காரு அம்மாள்(72). இந்நிலையில் வயதான தம்பதி ஓகேனக்கல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆற்றின் நடுவில் அமைந்துள்ள முருகன் கோவில் சிக்கிக்கொண்டனர். அங்கிருந்து அவர்கள் வெளியேற முடியாமல் நேற்று மதியம் தவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மீட்பு குழுவினர், வருவாய் துறை ஊரக வளர்ச்சித் […]
