டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக புதிய மதுபான கொள்கை ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதில் பழைய மதுபான கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக கூறி பாஜக துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதை பரிசீலித்த ஆளுநர் சிபிஐ விசாரணை நடத்து வதற்கு உத்தரவிட்டார். இதன் காரணமாக டெல்லியின் துணை முதல்வர் […]
