Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உஷார் மக்களே!…. வெளிநாட்டில் வேலை என்று கூறி ரூ.60 லட்சம் மோசடி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

சிவகங்கை மாவட்ட திருப்பாச்சேத்தி கிராமத்தில் காளீஸ்வரர் என்பவர் ரசித்து வருகிறார். இவர் மற்றும் விருதுநகர் மாவட்ட ராஜபாளையத்தை சேர்ந்த சிவ சூர்யா, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் ஆகியோரிடம் கருப்பசாமி என்பவர் ஆஸ்திரேலியாவில் வேலைக்கு ஆட்கள் தேவை என கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காளீஸ்வரன், சிவ சூர்யா, தினேஷ் ஆகிய மூவரும் அவரவர் மாவட்டங்களை சேர்ந்த 90க்கும் மேற்பட்டோரை தினேஷின் கிராமத்திற்கு வரச் சொல்லி அவர்களிடம் பாஸ்போர்ட் மற்றும் தலா ரூ.50 ஆயிரம் பெற்றுக் கொண்டு மறுநாள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நகைக்காக இப்படியா பண்ணுவீங்க?…. பற்றி எரிந்த வீடு …. போலீஸ் விசாரணை….!!

வீட்டில் 26 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாச்சியார்புரம் கிராமத்தில்  விவசாயியான பூமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் கோட்டூரில் நடைபெற்ற திருவிழாவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக  தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படிதான் செய்யவேண்டும்…. நடைபெற்ற பயிற்சி முகாம்…. கலந்து கொண்ட விவசாயிகள்….!!

விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை செய்வது குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தடியமங்கலம், கோட்டையூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி அளிக்கும் முகாம் நடைபெற்றது. இதில் கிஸ்டோன் பவுண்டேஷன் நிறுவனத்தின் ஆலோசகர் ராபர்ட் லியோ, உதவி திட்ட அலுவலர் குபேந்திரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க வட்டார  மேலாளர் சுந்தரமூர்த்தி, வட்டார ஒருங்கிணைப்பாளர் விமலாதேவி, மகேஸ்வரி மற்றும் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எதுக்காக அணியக்கூடாது?…. முஸ்லிம்களின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு ….!!

ஹிஜாப் அணிவதற்கு தடைவிதித்த  ஐகோர்ட் உத்தரவை  கண்டித்து முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  பல இடங்களில் பள்ளி கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடைவிதித்த  ஐகோர்ட் உத்தரவை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் நேற்று காரைக்குடியில் பல முஸ்லிம் அமைப்புகள், அவற்றின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் ஹிஜாப் அணிந்தபடி கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த போராட்டத்தினால் அப்பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு […]

Categories

Tech |