விருதுநகர் மாவட்டத்தில் பள்ளியில் வேலைபார்க்கும் தூய்மை பணியாளர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் இனாம்ரெட்டியபட்டியில் உள்ள அருந்ததியர் காலனியில் குருசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளியில் சென்று வேலை பார்த்துக் கொண்டிருந்த குருசாமி அங்குள்ள சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தபோது திடீரென தவறி தொட்டிற்கு உள்ளே விழுந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு தலையில் பலத்த […]
