மிகக் குறைவான வட்டியில் கொரோனா சிகிச்சைக்காக வங்கிகள் கடன் வழங்கி வருகின்றது. அதை பற்றி தெரிந்து கொள்வோம். நாடுமுழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களது பொருளாதாரத்தை இழந்து, கடுமையான நிதி நெருக்கடியில் வாடி வருகின்றனர். சிகிச்சைக்கு அரசு மருத்துவமனையில் இடம் கிடைப்பது என்பது மிகவும் அரிதாக இருக்கும் நிலையில், தனியார் மருத்துவமனையில் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது. இதனால் சிகிச்சை செய்ய […]
