Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்கு… கூடுதலாக படுக்கை வசதிகள்… தொடங்கி வைத்த அமைச்சர்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக கூடுதலாக 100 படுக்கை வசதிகளுடன் கூடிய வார்டை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கை வசதிகள் கொண்ட வார்டை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் செல்வம் எம்.பி, எம்.எல்.ஏ,க்கள் வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், மருத்துவமனை டீன் முத்துக்குமரன், இணை இயக்குனர் […]

Categories
மாநில செய்திகள்

யோகா இயற்கை மருத்துவ கொரோனா சிகிச்சை மையம்… சென்னையில் திறப்பு..!!

சென்னையில் இன்று யோகா இயற்கை மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் சைதாப்பேட்டையில் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் ஆங்கில மருத்துவம் மட்டுமின்றி சித்தா, ஆயுர்வேதம் போன்றவற்றுக்கான சிகிச்சை மையங்களும் திறக்கப்பட்டு வருகின்றது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இன்று சென்னையில் முதன்முதலாக யோகா இயற்கை மருத்துவ […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொரோனா சிகிச்சை மையம்… 70 படுக்கை வசதிகளுடன்… அதிகாரி தெரிவித்த தகவல்..!!

சேலம் மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை கூடத்தில் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது அரசு அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சை மையம் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள உத்தமசோழபுரம் பகுதியில் மாநில வேளாண்மை விற்பனை கூடத்தில் பயிற்சி வளாகம் உள்ளது. அந்த வளாகத்தில் தொற்று பரவுவதை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கர்ப்பிணிகளின் வசதிக்காக… மாற்றப்பட்ட சுகாதார நிலையம்… அளிக்கப்படும் தீவிர சிகிச்சை…!!

தென்காசியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கை வசதிகளுடன் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் துணை சுகாதார நிலையம் ஒன்று அரியப்பபுரம் பகுதியில் இயங்கி வருகின்றது. அந்த சுகாதார நிலையமானது  30 படுக்கை வசதிகளுடன் தற்போது கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தக் கொரோனா சிகிச்சை மையத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சில கர்ப்பிணிப் பெண்கள் சிகிக்சைபெற்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

புதிதாக தொடங்கிய சிகிச்சை மையம்… ஆய்வு செய்த ஆணையாளர்… அதிகரிக்கும் பரிசோதனை….!!

சேலம் மாவட்டத்தில் அரசு கலை மற்றும்  அறிவியல் கல்லூரி வளாகத்தில் கொரோனா தொற்று பரிசோதனை மையம் செயல்பட தொடங்கியுள்ளது.  தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாநகர பகுதிகளில் கொரோனா தொற்று கண்டறியும் பரிசோதனையை அதிகரிக்கும் வகையில் கொரோனா பரிசோதனை மையம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள அஸ்தம்பட்டி பகுதியில் மக்கள் பயன்பெறும் வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக கொரோனா பரிசோதனை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… சிகிச்சை மையமாக மாற்றப்பட்ட… கோர்ட்டு கட்டிடம்..!!

திண்டுக்கல்லில் உள்ள பழைய கோர்ட்டு கட்டிடம் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் சிகிச்சை மையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 17 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க திண்டுக்கல் எம்.வி.எம். மகளிர் கலைக்கல்லூரியில் 160 படுக்கை, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 390 படுக்கை, பழனி அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இது தவிர தனி சிகிச்சை பிரிவுகள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

“யாரும் பயப்பட வேண்டாம்”… ஹோட்டல்களில் சிகிச்சை மையம் அமைக்கப்படும்… ஜெனரல் சவேந்திர சில்வா அறிவிப்பு…!!

கொரோனா பாதித்தவர்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கைவசதிகள் இல்லாத நிலையில் ஹோட்டல்களில் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என ராணுவ ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் 2ஆம் அலை அதிகரித்துவரும் இந்த நிலையில் நாட்டில் பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மருத்துவமனைகளில் படுக்கைவசதி குறித்து யாரும் பயப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாதபோது சுற்றுலா ஹோட்டல்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் சிகிச்சை மையங்களாக மாற்றம்… சுகாதாரத்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை படிப்படியாக தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ளது. […]

Categories

Tech |