துருக்கியில் உடல்நலம் சரியில்லாத குட்டியை சிகிச்சைக்காக பூனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில் உள்ள பொது மருத்துவமனை ஒன்றிற்கு வெளியே வசித்து வந்த பூனைக்கு அங்கு இருப்பவர்கள் உணவு அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த பூனை சமீபத்தில் இரண்டு குட்டிகளை போட்டுள்ளது. இதில் ஒரு குட்டிக்கு கண்ணில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் தனக்கு உணவளித்த ஊழியர்கள், குட்டிக்கும் உதவி செய்வார்கள் என்று பூனை நினைத்துக் கொண்டுள்ளது. எனவே அந்தக் குட்டியை வாயில் […]
