பிரித்தானியாவில் சிகரெட் வாங்குவதற்கான வயது தடை மேலும் அதிகரிக்கப்படலாம் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா ஊரடங்கு காலத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி பிரித்தானியாவில் புகைப் பிடிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இளைஞர்களே புகைபிடிப்பதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக சிகரெட்டையடுத்து இ சிகரெட்டுகளும் தடை செய்யப்படலாம் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சுமார் 6 மில்லியன் மக்கள் தற்போது பிரித்தானியாவில் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். அதிலும் […]
