கடந்த காலகட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. ஏனென்றால் தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளை பார்த்து பெற்றோர்கள் மாணவர்களை அங்கு சேர்க்கின்றனர். அதாவது தனியார் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம், பூங்கா, கணினி, மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவார்கள் உள்ளிட்ட வசதிகளால் மாணவர்கள் ஆர்வத்தோடு செல்கின்றனர். எனவே தனியார் பள்ளிகள் போன்று அரசு பள்ளிகளையும் மேம்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை […]
