இலங்கையில் நடத்தபட்ட தொடர் குண்டுவெடிப்பில் சம்பந்தபட்டவர்களை சிஐடி கைது செய்துள்ளது. இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 2019 ஆம் ஆண்டில் ஏப்ரல் 21ஆம் தேதி 40 பேர் உள்பட 250 மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்துள்ளனர் . இத்தாக்குதலை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இக்கொடூர சம்பவத்திற்காக 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் தற்போது சிஐடி போலீசார் தொழில் மற்றும் வர்த்தக துறை மந்திரி ரிஷாத் பதியுதீன் மற்றும் […]
