14-வது சீசன் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது . 14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் லீக் போட்டிகள் முடிந்த நிலையில்,நடந்த பிளே ஆப் சுற்றில் கொல்கத்தா மற்றும் சிஎஸ்கே அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது .இதில் நேற்று […]
