Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மீண்டும்… போடு ரகிட.. ரகிட..!!

கோயம்பேடு மார்க்கெட் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாக சிஎம்டிஏ தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் தமிழகத்தில் பெரும்பாலும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வேகமாக பரவி வந்தது. இந்த பரவல் சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து வந்ததாக ஆய்வாளர்கள் கூறியதால் இந்த சந்தை தற்காலிகமாக திருமழிசைக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றது. ஆனாலும் வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் தொடர்ந்து கோயம்பேடு சந்தையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்ததால், தற்போது அதுகுறித்த தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வெளியிட்டுள்ள அந்த […]

Categories
மாநில செய்திகள்

கோயம்பேடு உணவு தானிய விற்பனை சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை – சிஎம்டிஏ திட்டவட்டம்!

கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை என சிஎம்டிஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். கோயம்பேடு சந்தை மூலம் ஆயிரக்கணக்கானோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோயம்பேடு சந்தையானது கடந்த 5ம் தேதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல கோயம்பேட்டில் இருந்த பூக்கடைகள் மாதரவாரம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோயம்பேட்டில் உணவு, தானிய சந்தை செயல்பட அனுமதி கோரி கோயம்பேடு உணவு தானிய விற்பனையாளர்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க சிஎம்டிஏ நிர்வாகம் முடிவு – நோய் தடுப்பு பணிகள் தீவிரம்!

கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க சிஎம்டிஏ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னை உட்பட 26 மாவட்டங்களில் கோயம்பேடு சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. சுமார் 2000 கணக்கானோருக்கு கோயம்பேடு சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தை மூடப்பட்டு, திருமழிசையில் தற்காலி சந்தை அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகின்றது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை கிடையாது… பொதுமக்கள் செல்லத் தடை: சிஎம்டிஏ அறிவிப்பு..!

மார்க்கெட்டில் சில்லரை விற்பனைக்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை கோயம்பேடு சந்தைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், அதிகாலை முதல் 7.30 மணி வரை மொத்த கொள்முதலுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவித்தார். இயல்புநிலை திரும்பும் வரை கோயம்பேடு சந்தையில் கட்டுப்பாடுகள் தொடரும் என கார்த்திகேயன் கூறியுள்ளார். கோயம்பேடு சந்தையில் நேற்று 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சில முக்கிய […]

Categories

Tech |