திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் கோகுல்நாத் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய குடும்பம் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பேருந்து சேவையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கொரோனா பிரச்சனை மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்றவைகளின் காரணமாக பேருந்து சேவையில் தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்துள்ளனர். இதன் காரணமாக பேருந்தை பராமரிக்க ஆகும் செலவை கட்டுப்படுத்துவதற்காகவும், பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிவாயுவை வாங்குவதற்கு அதிக செலவு ஏற்படுவதாலும் தனியார் நிறுவனத்திலிருந்து தற்போது சிஎன்ஜி எரிவாயுவை […]
