தமிழகத்தில் தொலைதூர கிராமங்களில் வசிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்புகளை வழங்க கூடிய வகையில் கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டு தற்போது செயல்பட்டு கொண்டிருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பயன்பெற்றனர். இந்த கல்வி தொலைக்காட்சிக்கு புதிதாக சிஇஓ பதவியை உருவாக்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் ஐந்து முதல் எட்டு வருடங்கள் வரை கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை தயாரித்த முன் அனுபவம் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எலக்ட்ரானிக் […]
