Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“தெப்பத்தை பிரிக்கும் பணியில் ஈடுபட்ட நால்வர்”…. திடீரென ஒருவர் மாயம்…. கோவிலில் சோகம்…!!!!!

தெப்பத்தை பிரிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமானில் இருக்கும் மகாமாரியம்மன் கோவிலில் தெப்ப திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்காக தொழிலாளர்கள் ஒப்பந்த முறையில் வரவழைக்கப்பட்ட கோவில் அழகே தெப்பம் அமைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்ட மகாமாரியம்மன் எழுந்தருளி மூன்று முறை சுற்றி வரப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். இதன் பிறகு சிற்பத்தை பிரிக்கும் பணியில் நான்கு தொழிலாளர்கள் ஈடுபட்டார்கள். இதில் மூன்று பேர் […]

Categories
உலக செய்திகள்

நாய்கள் தாக்கியதில் தபால் ஊழியர் சாவு….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

அமெரிக்காவில் நாய்கள் கூட்டமாக தாக்கியதில் தபால் ஊழியர் உயிரிழந்தார். புளோரிடாவின் கிராமப்புறத்தில் ஐந்து நாய்கள் தாக்கியதில் அமெரிக்க தபால் ஊழியர் கொல்லப்பட்டார். மெல்ரோஸின் பமீலா ஜேன் ராக் (61) என்ற பெண் கொல்லப்பட்டார். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இன்டர்லாச்சென் லேக் எஸ்டேட் பகுதியில் நடந்துள்ளது. திங்கள்கிழமை இரவு மருத்துவமனையில் அவர் இறந்தார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு நாய்களின் உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவருக்கு உதவி செய்தனர். நாய்களை துரத்த முயன்ற பமீலா உதவிக்காக […]

Categories
தேசிய செய்திகள்

7வது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவன்….. தற்செயலாக விழுந்தாரா?…. இல்ல தற்கொலையா?…. போலீஸ் தீவிரம்….!!!!

குருகிராமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவன் உயிரிழந்தார். ஹரியாணா மாநிலம் குருகிராமில், வெள்ளிக்கிழமை 15 வயது சிறுவன், தான் வசித்து வந்த கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து விழுந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக காவல்துறை தெரிவித்துள்ளதாவது செக்டர் 45இல் வசிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவர், தற்செயலாக விழுந்தாரா அல்லது பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. […]

Categories

Tech |