மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள பாறையூரில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது மகன் சின்ராஜ் சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 21-ம் தேதி எனது மகன் இரண்டு பேருடன் மோட்டார் சைக்கிளில் அந்தியூருக்கு சென்று வந்துள்ளார். மறுநாள் […]
