ஜெர்மனியில் கோழி இறைச்சியில் நோய்க்கிருமிகள் இருப்பது கண்டறியப்பட்ட தொடர்ந்து அதனை கவனமாக பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள ஆறு மாகாணங்களில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் கோழி இறைச்சியை வாங்கி சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்த பரிசோதனையில் கோழி இறைச்சியில் சால்மோனெல்லா என்னும் நோய் கிருமி இருப்பது தெரியவந்துள்ளது இந்நிலையில் ராபர்ட் கோக் நிறுவனம் கோழி இறைச்சியில் இருக்கும் சால்மோனெல்லா கிருமி குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இறைச்சியை சமைக்கும் போது இருக்கும் […]
