Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“யாரும் கண்டுகொள்ளவில்லை” நாற்று நட்டு போராட்டம்…. தர்மபுரியில் பரபரப்பு….!!

சாலை வசதி அமைத்து தரக்கோரி சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள அங்கணாம்புதூர் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் அரசுப் பள்ளி ஒன்று இருக்கின்றது. இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள கிராமத்திற்குச் செல்லும் சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்து காட்சியளிக்கிறது. மேலும் மழைபெய்தால் சகதியாகவும் மாறிவிடுகிறது. எனவே சேதமடைந்து காணப்படும் சாலையை சீரமைத்து தரக்கோரி சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. […]

Categories
மாநில செய்திகள்

சாகும்வரை கை கொடுக்காத மனிதநேயம்… சாலையை கடக்க முயன்ற மூதாட்டிக்கு… அரங்கேறிய கொடுமை…!!!

சாலையை கடக்க முயன்ற மாற்றுத்திறனாளி மூதாட்டியை இடித்துவிட்டு கார் நிற்காமல் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அந்த சமயத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. அவர் மெதுவாக ஊர்ந்து சாலையைக் கடக்க முயற்சி செய்தபோது, அந்த வழியாக வந்த கார் ஒன்று அந்த மூதாட்டியை இடித்துவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். பின்னர் இதை பார்த்த […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க ஒன்னும் செய்ய வேண்டா… நாங்களே பார்த்துப்போம்… கெட்டிக்கார சிறுவர்கள் செய்த வேலையைப் பாருங்க…!!!

அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் சிறுவர்கள் செய்த செயல் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. ஒடிசா மாநிலத்தின் பத்ரக் மாவட்டத்தில் பக்மாரா என்ற கிராமம் உள்ளது. இங்கு நீண்ட நாட்களாக சாலை சீரமைக்க படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள சிறுவர் சிறுமிகளை ஒன்றிணைந்து சாலையை சீரமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். தவறுகளையும் அலட்சியங்களையும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே இந்த சிறுவர்களின் செயல் சமூகத்தின்மீது ஒவ்வொருவரும் அக்கறையாக இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகின்றது. #WATCH | […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் வந்து நிற்குது…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

போக்குவரத்துக்கு இடையூறாக யானை சாலையில் நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் மலைப்பகுதியில் தாமரைகரையில் சிங்கப்பூர் சுண்டப்பூர் பிரிவு இருக்கின்றது. அங்கு மாலை 5 மணி அளவில் காட்டு யானை ஒன்று தாமரைக்கரை- பர்கூர் சாலையில் வந்து நின்று சுற்றித் திரிந்தது. இதனால் அந்தியூரில் இருந்து பர்கூர் நோக்கி சென்ற வாகனங்களும், மைசூரிலிருந்து அந்தியூர் நோக்கி வந்த வாகனங்களும் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் எந்த வாகனங்களும் செல்ல முடியாத வகையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இந்த சாலை சீரமைக்கப்படுமா…? சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் எதிர்பார்ப்பு….!!

வரலொட்டி கிராமத்திலிருந்து சேதமடைந்துள்ள சாலை சீரமைக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள வரலொட்டி கிராமத்தில் இருந்து பாலவநத்தம் செல்லும் ரோட்டில் நாகம்பட்டி வரை சாலை முழுவதுமாக சேதமடைந்து காணப்படுகின்றது. மேலும் நாகம்பட்டி அருகிலுள்ள ரயில்வே சுரங்கப் பாதையிலும் கான்கிரீட் பெயர்ந்து வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதனை சீர் அமைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப பயமா இருக்கு… உயிருக்கே ஆபத்தாக முடியும்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே அமைந்துள்ள ஒரு அடி பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிதோப்பு பகுதிக்கு செல்லும் வழியில் நான்கு வழி சாலை விரிவாக்கத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது. இதனால் அங்கு அமைந்துள்ள பேருந்து நிலையம் வழியாக தான்  கும்பகோணம் செல்லும் சாலைக்கு செல்ல முடியும். இந்த சாலையில் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள், பேருந்து போன்ற பல்வேறு வாகனங்கள் வருவதும், செல்வதுமாக […]

Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில் இளம்பெண் செய்த ஆபாச செயல்… இணையத்தையே கலங்கடித்த வீடியோ… நீங்களே பாருங்க…!!!

சாலையில் விதிமுறைகளை மீறி இளம் பெண் ஒருவர் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் அனைத்து  பொருட்கள்  ஆன்லைனில் ஆர்டர் செய்வது வழக்கமாகி  வருகிறது. இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்னார்  பெங்களூரில் சொமாட்டோ டெலிவரியின் போது நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது  அதில் பெண்ஒருவர்  சொமாட்டோ டெலிவரி செய்த இளைஞர் தன்னுடைய மூக்கை உடைத்து விட்டதாக கூறி  வலியும்  ரத்தத்துடன் கடந்த வாரம் வீடியோ ஒன்றை  வெளி ட்டார் . […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்…!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திடீரென்று ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்து சரக்கு வாகனத்தால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சங்கரன்கோவில் நகராட்சி சார்பில் மேல ரத வீதி பகுதியில் குடிநீர் குழாய் இணைப்பு பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு கடந்த 10 நாட்களாக பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சங்கரன்கோவிலில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தோண்டப்பட்ட பள்ளம் முழுவதும் மழைநீர் தேங்கி மண்சரிவு ஏற்பட்ட திடீர் பள்ளம் உருவாகியது. அப்போது அவ்வழியாக உத்தரப் பிரதேசத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாலை அமைப்பதற்காக சாலையை பெயர்த்துப்போட்ட ஒப்பந்ததாரர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய சாலை அமைப்பதற்காக சாலையில் பெயர்த்துப்போட்ட ஒப்பந்ததாரர் ஒருவர், மீண்டும் சாலையை அமைக்காததால் கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே பிபியேந்தல் கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட வீடுகளில் 1000திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு கீழ் பிபியேந்தல் கிராம சாலையை புதுபிக்க முடிவு செய்யப்பட்டது. பிபியேந்தல் கிராமத்தில் இருந்து மீனாட்சிபுரம் என்ற கிராமம் வரை 2 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலை […]

Categories
தேசிய செய்திகள்

உயிர் மட்டும்மல்ல…. மனிதாபிமானமும் செத்து போச்சு….. ஆந்திரா அருகே சோகம்…!!

ஆந்திரா அருகே சாலையில் உயிரிழந்து கிடந்த சடலம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கேட்பாரற்று கிடந்தது மனிதாபிமானத்தை கேள்விகுறியாக்கியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சத்தலப்பள்ளி பகுதியைச் சேர்ந்த வெங்கட கிருஷ்ணாராவ் என்பவருக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பாக கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வெங்கட் கிருஷ்ணா ராவ். பிறகு உடல்நிலை மிகவும் மோசமானதன் காரணமாக அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து உங்களது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படும் அது […]

Categories
மாநில செய்திகள்

சுமார் 1,02,000 கி.மீ தூரத்திற்கு சாலைகள் பழுது பார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது : அமைச்சர் எஸ். பி. வேலுமணி!

தமிழகத்தில் 1,02,000 கி.மீ தூரத்திற்கு சாலைகள் பழுது பார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது அமைச்சர் எஸ். பி. வேலுமணி பேரவையில் கூறியுள்ளார். சென்னை : தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கி 4ம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சாலை வசதி குறித்த விவாதத்தின் போது சிறப்பு சாலை திட்டம் மூலம் ஊராட்சி நகர்ப்புற சாலைகள் அதிகமாக கவனிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் எஸ். பி. வேலுமணி கூறியுள்ளார். 1,02,000 கி.மீ […]

Categories

Tech |