கார்களை ஏற்றி கொண்டு சென்ற கண்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கணவாய் வழியாக மராட்டிய மாநிலத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு கார்களை ஏற்றிக்கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி வந்துகொண்டிருந்தது. இந்த லாரியை ஓட்டுனர் பிரவின் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் லாரி கட்டமேடு அருகாமையில் வந்து கொண்டிருக்கும்போது ஓட்டுநரின் செயல்பாட்டை இழந்த சாலையில் தாறுமாறாக ஓடி முன்புறத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு வேன் மீது மோதியுள்ளது. இதனையடுத்து இவ்விபத்தில் சரக்கு வேன் […]
