Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2022-ல் இவ்வளவு சாலை விபத்துகளா….? அதிலும் விருதுநகரில் இத்தனையா…? அமைச்சர் சொன்ன ஷாக் தகவல்….!!!!!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் ஏ.வ. வேலு தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, ஒருவர் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டால் அந்த நபரின் மொத்த குடும்பத்தின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. அதன் பிறகு 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை தமிழகத்தில் 58,677 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 1348 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இந்நிலையில் இருசக்கர வாகனங்களினால் 45 […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் சாலை பள்ளங்களால் 2300 பேர் பலி….. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…..!!!!

நாட்டில் சாலை விபத்துக்களால் ஆண்டுதோறும் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல்,அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் என விபத்துக்கு பல காரணங்கள் இருந்தாலும் சாலை பராமரிப்பு சரியில்லாததும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை சாலை பள்ளங்களால் மட்டும் சுமார் 2300 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அண்மையில் கேரளா […]

Categories
மாநில செய்திகள்

OMG: தமிழகத்தில் ஒரே வருடத்தில்…. சாலை விபத்துகளில் 15 ஆயிரம் பேர் பலி…. அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு மட்டும் சாலை விபத்து வழக்குகள் 55,682பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் காவல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இந்த தகவல் நேற்று வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் 55,683 சாலை விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விபத்துக்களில் 15,384 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 55,996 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய இளைஞர்கள் பலர் கார், பைக்கில் சாகசம் செய்யும் போது ஏற்படும் […]

Categories
தேசிய செய்திகள்

காப்பீடு சான்றிதழ்களில் செல்போன் எண் கட்டாயம்…. மத்திய அரசு அறிக்கை….!!!!

சாலை விபத்துகள் குறித்த விரிவான அறிக்கை மற்றும் காப்பீட்டு சான்றிதழில் சரிபார்க்கப்பட்ட செல்போன் எண்ணை இடம்பெறச் செய்ய மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. சாலை விபத்துக்கள் குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்கான நடைமுறைகள் கட்டாயமாக்கப்படுகிறது. விபத்துக்கான இழப்பீடு பெற இந்த அறிக்கை அவசியமாகும். மேலும் காப்பீடு சான்றிதழ்களில் சரிபார்க்கப்பட்டன செல்போன் எண் இடம்பெறச் செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

சாலை விபத்து மரணம்… கொரோனாவை விட கொடியது… இந்தியாவில் நிகழும் சோகம்…!!!

உலகத்திலேயே சாலை விபத்தில் ஏற்படும் உயிரிழப்பு என்பது கொரோனாவை விட கொடியது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதிலும் ஏற்படும் உயிரிழப்புகளின் அதிகம் சாலை விபத்துகள் மூலமாக ஏற்படும் உயிரிழப்புகள் தான். பலர் வாகனம் ஓட்டும் போது போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் செல்வது இதற்கு வழி வகுக்கிறது. சாலை விபத்தில் உயிர் இழந்த குடும்பங்கள் ஏராளம். அதனால் தனது தாய் தந்தையை இழந்த குழந்தைகளும் எக்கச்சக்கம். இந்நிலையில் சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பு என்பது கொரோனாவை […]

Categories

Tech |