Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு வந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள தொளார் கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் ஹோட்டலில் காசாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறையை முன்னிட்டு சரவணன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் பெண்ணாடம் சென்று விட்டு சரவணன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இவர் கைகாட்டி அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-மினி லாரி மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பனங்கொட்டை பகுதியில் கூலி தொழிலாளியான கபிலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மேலகுளம்-கட்டாரங்குளம் சாலையில் இருக்கும் இசக்கியம்மன் கோவில் அருகில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மினி லாரி கபிலனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த கபிலனின் தலை மீது லாரியின் […]

Categories

Tech |