இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதிய விபத்தில் போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செவிலியர் காலனியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எம்.புதுப்பட்டி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவல்துறையினராக பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் இரு சக்கர வாகனத்தில் திருத்தங்கல் நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிராக்டர் மோதி விபத்து நேர்ந்துள்ளது. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் ராஜேந்திரனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]
