இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஆசிரியை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாலாஜி நகரில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயமாலினி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 20 – ஆம் தேதியன்று விஜயமாலினி தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் விஜயமாலினியின் இரு சக்கர வாகனம் மீது மோதிய விபத்து […]
