Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“சாலை விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை”…. திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை….!!!!!!

சாலை விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். துணை போலீஸ் சூப்பிரண்டு திருத்தணியில் சாலை விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். இது குறித்து அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளதாவது, வாகன ஓட்டிகள் சிலரின் அலட்சிய போக்கால் சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றது. இதில் பெரும்பாலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக செல்வதால் ஏற்படுகின்றது. […]

Categories
உலக செய்திகள்

“என்னையா ஏமாத்துற” காதலனை பழிவாங்க …. காதலி எடுத்த விநோத முடிவு …. பிரபல நாட்டில் நடந்த சம்பவம் ….!!!

முன்னாள் காதலனை பழிவாங்க இளம்பெண் செய்த செயலால் போலீசில் மாட்டிக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. சீன நாட்டில் ஜெஜியாங் நகரை சேர்ந்த இளம்பெண் Lou என்பவர் Zhu என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இருவரும் நீண்ட ஆண்டுகளாகவே காதலித்து வந்த நிலையில் திடீரென்று காதலன் Zhu இருவரும் பிரிந்து விடலாம் என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட காதலி Lou அதிர்ச்சியடைந்தார். ஆனால் காதலன்  Zhu வேறு ஒரு பெண்ணை காதலித்து வருவது இளம்பெண்  Lou-க்கு  தெரிய வந்துள்ளது. […]

Categories

Tech |