Categories
தேனி மாவட்ட செய்திகள்

அரசின் சலுகைகளுக்கு…. முட்டுக்கட்டை போடும் வனத்துறையினர்…. பழங்குடியின மக்கள் மறியல்….!!

அரசின் சலுகைகளுக்கு வனத்துறையினர் முட்டுக்கட்டை போடுவதாக பழங்குடியின மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் அருகே பளியன்குடி என்ற கிராமம் உள்ளது. இப்பகுதியில் பழங்குடியின மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வேளாண்மை துறையின் சார்பில் ஆடு வளர்க்கும் திட்டத்தின் கீழ் அப்பகுதியில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு வழங்குவதற்காக ஆடுகள் அப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வனப்பகுதிக்குள் அனுமதியின்றி ஆட்டுக்குட்டிகளை கொண்டு வரக்கூடாது என அந்த […]

Categories
மாநில செய்திகள்

2,000 பெண்கள் விடிய விடிய சாலை மறியல் போராட்டம்…. வைரலாகும் வீடியோ….!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கிவரும் தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் பூந்தமல்லி அருகே உள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வருகின்றனர். புதன்கிழமை விடுதியில் வழங்கப்பட்ட உணவு தரமற்ற முறையில் இருந்துள்ளது. இதை சாப்பிட்ட 400-க்கும் மேற்பட்ட பெண்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் பெரும்பாலானோர் குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

TIKTOK சூர்யா அடாவடி….. 10 பேர்.. சென்னையில் பரபரப்பு….!!!

சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த தனம் உட்பட 10க்கும் மேற்பட்ட பெண்கள் டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய தனம், தனது பிள்ளைகள் ஆன்லைன் வகுப்பு படித்து வந்தபோது சமூகவலைதளங்களில் ரவுடி பேபி சூரிய ஆபாசமாக பேசும் வீடியோ அடிக்கடி வந்தது. அதனால் ரவுடி பேபி சூர்யாவை தொடர்பு கொண்டு பேசியபோது தன்னை ஆபாசமாக பேசினார். அதுமட்டுமல்லாமல் தனது நம்பரை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஊரக வேலை உறுதித் திட்டம்” பொதுமக்களின் சாலை மறியல்…. சேலத்தில் பரபரப்பு….!!

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரம் ஊராட்சியிலும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த திட்டத்தில் தற்போது பண்ணை குட்டை அமைத்தல், மண் மற்றும் கற்களால் கரை அமைக்கும் பணி, மழைநீர் சேகரிப்பு குட்டை உருவாக்குதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களாக பொட்டிபுரம் ஊராட்சியில் ஊரக வேலை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தினர்…. திடீர் சாலை மறியலால் பரபரப்பு…. 60 பேர் கைது….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கம் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியில்  சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஏ.ஐ.யு.டி.யு.சி, அம்பேத்கர் தொழிலாளர் விடுதலை முன்னணி, தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும், 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிடவேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை […]

Categories
Uncategorized

புறம்போக்கு நிலத்தில் வீடு கட்ட எதிர்ப்பு…. பொதுமக்கள் சாலை மறியலால் திடீர் பரபரப்பு….!!

புறம்போக்கு நிலத்தில் வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் நத்தம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் பாப்பாந்தாங்கள் கிராமத்தை ஒட்டி அரசு நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் இருளர் வகுப்பைச் சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு வீடு கட்ட வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதில் சுமாராக 10 பேருக்கு பசுமை வீடு கட்ட அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் வீடு கட்டுவதற்காக நிலத்தை சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது. […]

Categories
மாவட்ட செய்திகள்

வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர்… அலட்சியம் காட்டி அதிகாரிகள்…. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!

திருவெண்ணைநல்லூர் அருகே வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் வசிப்பிடத்தை இழந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவெண்ணைநல்லூர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் அந்தப் பகுதிக்கு அருகே உள்ள டி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் வீடுகளில் இருக்க முடியாமல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் அவர்கள் கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை அகற்ற அதிகாரிகள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற திடீர் சாலை மறியல்….. சமரச பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்….. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் வீடுகளில் மழை நீர் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியல் ஈடுபட்டிருந்தனர். அதாவது சாலையில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் அவர்கள் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பொதுமக்கள் சாலை மறியல் நடத்தியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், காவல்துறையினர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? மாணவரின் விபரீத முடிவு…. உறவினர்கள் சாலை மறியல்…. தஞ்சையில் பரபரப்பு….!!

மாணவரின் விபரீத முடிவுக்கு காரணமாக இருந்தவரை கைது செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் காமராஜர் நகரில் லோகநாதன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு விஷால் என்ற மகன் இருந்தார். இவர் திருநாகேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் மாணவர் விஷால் திடீரென்று விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மாணவரின் இந்த விபரீத முடிவுக்கு காரணமாக இருந்தவரை கைது […]

Categories
மாவட்ட செய்திகள்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்…. ராணிபேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட காரை மேட்டுத்தெரு வார்டுஎண் 2 மற்றும் 19 ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை ராணிப்பேட்டை-தெங்கால் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா, ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் ஆகியோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது குடிநீர் வினியோகம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட மோதல்…. சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர்…. தர்மபுரியில் பரபரப்பு….!!

பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த சனிக்கிழமை பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் இடையில் திடீரென கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில் பள்ளிக்கு வந்த மாணவர்களின் பெற்றோர் திடீரென முற்றுகையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவர்கள் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்யக்கோரி ஏரியூர்-பொன்னாகரம் சாலையில் மறியல் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“கரெக்டா போக முடியல” மாணவர்களின் சாலை மறியல்…. தர்மபுரியில் பரபரப்பு….!!

அதிகமாக பேருந்துகள் இயக்க வேண்டும் என்று மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலிருந்து நல்லம்பள்ளி, ஏலகிரி, நாகாவதி அணை வழியாக சின்னம்பள்ளி பகுதிக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் 2 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் சென்று வருகின்றனர். இவர்களில் மாணவர்கள் பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்வதற்கு பேருந்துகள் இல்லாததால் அவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நண்பருடன் சென்ற வாலிபர்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… உறவினர்கள் சாலை மறியல்..!!

இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உப்புகோட்டையை அடுத்துள்ள மாணிக்காபுரத்தில் அஜ்மல்கான் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் உப்புகோட்டையை சேர்த்த தனது நண்பரான ஸ்ரீதருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சடையால்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருத்த போது எதிரே வந்து கொண்டிருத்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெயர்ந்துபோன சாலை …. பொதுமக்களின் திடீர் போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

பழைய சாலையை பெயர்க்காமல் தார் ஊற்றியதால் லாரியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் சிலை பகுதியில் இருந்து பெரியார் அணை சாலை வரை தற்போது புதிதாக தார் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பழைய சாலையை பெயர்க்காமல் அதன் மேலேயே புதிய சாலை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனை அடுத்து அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இதெல்லாம் செய்து தரனும்” கல்லூரி மாணவர்களின் போராட்டம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

விடுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி அருகில் டாக்டர் அம்பேத்கர் மாணவர் விடுதி இருக்கிறது. இந்த விடுதியில் தற்போது 70 பேர் தங்கி இருக்கின்றனர். இங்கு அடிப்படை வசதிகளை செய்து தருதல், சுகாதாரமான முறையில் உணவு வழங்குதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வல்லம் நம்பர் 1 ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு இந்திய […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அங்கு போக கூடாது…. சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

கோவிலுக்கு செல்வதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்காததால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தலமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் உடும்பன் மற்றும் ஆல்மாத சுவாமி கோவில் இருக்கின்றது. இந்தக் கோவில்களில் வருடந்தோறும் மலை கிராமத்தை சேர்ந்த மக்கள் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கமாக இருக்கின்றது. அதன்படி இந்த ஆண்டும் மக்கள் பொங்கல் வைக்க அங்கு சென்றுள்ளனர். அப்போது தலமலை வனத்துறை சோதனைச் சாவடியில் இருந்த அதிகாரிகள் மக்கள் கோவிலுக்கு செல்வதற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரமாகியும் வரல…. பொதுமக்களின் சாலை மறியல்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

நீண்ட நேரமாகியும் மின்சாரம் வராததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு குமாரசாமி ராஜபுரம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்போது நீண்ட நேரமாகியும் மின்சாரம் வராததால் பொதுமக்கள் வீடுகளில் தூங்க முடியாமல் மிகவும் சிரமம் அடைந்தனர். இதனால் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எழும்பூர் பகுதி செயலாளர் முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சமுதாய கூடத்தை அகற்ற கூடாது… பொதுமக்கள் எதிர்ப்பு… சாலை மறியலால் பரபரப்பு…!!

சமுதாய நலக்கூடத்தை அகற்ற கூடாது என பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கோம்பை பகுதியில் உள்ள 11-வது வார்டில் குறிப்பிட்ட சமூகத்திற்கு சொந்தமான சமுதாய நலக்கூடம் உள்ளது. இந்த நலக்கூடம் ஆக்கிரப்பு இடத்தில் உள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் வேல்முருகன் என்பவர் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதி ஆக்கிரப்பு இடத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தை அகற்ற உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இதை அமைக்க கூடாது…. சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்…. காஞ்சிபுரத்தில் பரபரப்பு….!!

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புதுநல்லூர் கிராமத்தில் 700-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு தனியார் நிறுவனம் முடிவு செய்தது. இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ரேடியேஷன் அதிகமாக காணப்படும் என தெரிவித்து சோமங்கலம்-புதுநல்லூர் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அவர்களை இடமாற்றம் செய்யனும்…. கட்சியினரின் போராட்டம்…. தர்மபுரியில் பரபரப்பு….!!

தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பாப்பாரப்பட்டி பேருராட்சி செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதால் அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டம் முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் தவுலத்பாஷா தலைமையில் நடைபெற்றது. இதில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் …. திடீர் சாலை மறியல் …. மயிலாடுதுறையில் பரபரப்பு ….!!!

மயிலாடுதுறை அருகே  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .  மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அடுத்துள்ள இளந்தோப்பு ஊராட்சி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் தரத்தை உயர்த்த வேண்டியும், அங்கு 24 மணி நேரமும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு  கட்சியினர் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது . இதில் இளந்தோப்பு கடைவீதியில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு கிளை செயலாளர் மகேந்திரன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“முறையாக கொடுக்கல” போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. சேலத்தில் பரபரப்பு….!!

வேலை வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள நைனார்பாளையம் பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிகள் வழங்குவதில் முறைகேடு நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் புகார் கொடுத்து வந்தனர். அதிலும் குறிப்பாக இந்த திட்டத்தில் தங்களது பகுதியில் இருப்பவருக்கு முறையாக வேலை கொடுக்கவில்லை என்று கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென பைத்தூர்- ஆத்தூர் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விலையை கண்டிப்பா குறைக்கனும்… முக்குலத்து புலிகள் கட்சியினர்… 12 பேரை கைது செய்த போலீசார்…!!

திருவாரூர் மாவட்டத்தில் முக்குலத்து புலிகள் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் ரயில்வே மேம்பாலத்தில் முக்குலத்து புலிகள் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களில் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் இளையராஜா தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து திருவாரூர் நகர செயலாளர் யோகானந்த், திருத்துறைப்பூண்டி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எல்லாரும் 100 ரூபாய் கொடுங்க… அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள்… சாலைமறியலால் ஏற்பட்ட பரபரப்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களிடம் பணித்தள பொறுப்பாளர் பணம் கேட்டதால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள ஓலப்பாளையம் ஊராட்சியில் உள்ள எல்லைமேடு, மங்கலமேடு, இந்திராநகர், கூடுதுறை, கட்டமராபாளையம்புதூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுமார் 150க்கும் மேற்பட்டவர்கள் திசையை ஊரக 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது பணித்தள பொறுப்பாளராக வேலைபார்த்து வரும் கோகிலா […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இதனால புற்றுநோய் அபாயம் இருக்கு…. பொதுமக்களின் போராட்டம்…. வேலூரில் பரபரப்பு….!!

செல்போன் கோபுரத்தை அமைக்கக்கூடாது என்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள வசந்தபுரம் பர்மா காலனியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே தெருவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் தனியார் செல்போன் நிறுவனத்தில் கடந்த வாரம் செல்போன் கோபுரம் அமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து செல்போன் கோபுரம் அமைக்கும் பணி பாதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அடிப்படை வசதிகள் சரியாகவே இல்லை…. களத்திலிறங்கிய கொரோனா நோயாளிகள்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் கொரோனா நோயாளிகள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவமனைகளிலும், கொரோனாவிற்காக மையம் அமைக்கப்பட்டு அங்கேயும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் அமைந்திருக்கும் தனியார் கல்லூரியில் தொற்றின் சிகிச்சைக்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இது சட்டப்படி குற்றம்…. 22 நாள் ஆகிருச்சு…. சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் வேண்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள தோப்புக்காட்டில் கடந்த 22 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் காலி குடங்களுடன் ராசிபுரத்திலிருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது காவல் துறையினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதை சரி செஞ்சு குடுங்க…. களத்திலிறங்கிய பொதுமக்கள்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் பொதுமக்கள் குடிநீர் குழாயை சரி செய்யாததால் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தில் மதுரை சாலையில் சில நாட்களுக்கு முன்பாக சாக்கடை கால்வாயை தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக சின்டெக்ஸ் தொட்டிக்கு செல்கின்ற குடிநீரின் குழாயினுள் உடைப்பு ஏற்பட்டது. அதனை சரிசெய்யாமல் விட்டதால் குடிநீருடன் சாக்கடை கலக்க ஆரம்பித்தது. இதனையடுத்து அதனை சீரமைக்கக்கோரி அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் திடீரென்று மதுரை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொஞ்ச நாள் தான் ஆகுது…! கோபமடைந்த கிராம மக்கள்… சாலை மறியலால் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கன்னிவாடி அருகே புதிதாக போடப்பட்டிருந்த தார்சாலை சேதமடைந்ததால் கோபமடைந்த கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பண்ணைபட்டியிலிருந்து வேலன்சேர்வைகாரன்பட்டி சுமார் 2 கிலோமீட்டர் தூரம் அமைக்கப்பட்டுள்ள சாலை சேதமடைந்ததால் பொதுமக்கள் அதனை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநில கிராமச்சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.37 லட்சத்து 11 ஆயிரம் செலவில் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது. ஆனால் அதுவும் ஒரு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இளைஞரின் வேடிக்கை செயல்… என்னால சொல்ல முடியாது… கண்டித்து அனுப்பிய காவல்துறையினர்…!!

வேலூரில் கலெக்டர் அலுவலகத்திற்கு அருகில் இளைஞர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  வேலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது,  கலெக்டர் அலுவலகம் மேம்பாலம் அருகில் சத்துவாச்சாரி காவல் அதிகாரி சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று நபர்கள் பயணித்து வந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி, ஒரே வண்டியில் மூன்று நபர்கள் பயணம் செய்வது தவறு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெரினா கடற்கரையில் வியாபாரிகள் சாலை மறியல்…. பரபரப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அவங்கள சும்மா விடக் கூடாது…. ஒன்றிய செயலாளர் மீது தாக்குதல்…. சாலை மறியலில் ஈடுபட்ட கட்சியினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய செயலாளரை தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பெருங்காடு பகுதியில் பரத் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் ஒன்று சேர்ந்து பரத்தை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பரத் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியினர் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நாங்க கேட்டத செஞ்சி குடுங்க… சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்… பெரம்பலூர் பரபரப்பு..!!

பெரம்பலூர் அருகே கிராம மக்கள், குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தம்பிரான்பட்டி கிராமத்தில் குடிநீர் கடந்த ஒரு வாரமாக சரியாக வினியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளுக்கு பெண்கள் உள்ளிட்டோர் சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தினர். இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் கோபமடைந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வீடு புகுந்து இப்படி பண்ணிருக்காங்க..! நடவடிக்கை எடுக்கலனா சும்மா விடமாட்டோம்… அ.தி.மு.க.வினர் சாலை மறியலால் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் தி.மு.க.வினரை கண்டித்து அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி அருகே தி.மு.க.வைச் சேர்ந்த ரவி, அ.தி.மு.க.வை சேர்ந்த குமரேசன் ஆகியோர் இடையே வாக்கு சேகரிப்பதில் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் தனித்தனியே வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் குமரேசன் வீட்டிற்கு ரவி மற்றும் அவரது உறவினர்கள் சிலர் கடந்த 6-ஆம் தேதி சென்றுள்ளனர். மேலும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திடீர்ன்னு இப்படி ஆயிடுச்சு..! சாலை மறியலில் ஈடுபட்ட வாக்காளர்கள்… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே வாக்குச்சாவடி மையத்தில் இருந்த வாக்குபதிவு இயந்திரத்தில் பழுது காரணமாக ஏற்பட்ட காலதாமத்தால் வாக்காளர்கள் கோபமடைந்து சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேத்தள முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிலுக்குவார்பட்டியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிப்பதற்காக வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்நிலையில் திடீரென மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக வாக்காளர்கள் வாக்களிப்பதில் தாமதம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தண்ணி இல்லாம கஷ்டபடுறோம்… நாங்க கேட்டத செஞ்சி குடுங்க… சிவகங்கையில் பெண்கள் சாலை மறியல்..!!

குடிநீர் கேட்டு இளையான்குடியில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஆரிப்நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் கடந்த ஆறு மாத சரிவர வினியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் புதிதாக குடிநீர் இணைப்பு கேட்டு பலரும் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கும் இணைப்பு கொடுப்பதில் காலதாமதம் ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இளையான்குடி-காரைக்குடி செல்லும் சாலையில் அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் சென்று சாலைமறியலில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நாங்க கேட்டத செஞ்சி குடுங்க… பொதுமக்கள் சாலை மறியல்… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குடிநீர் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி காலனியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ஆழ்துளை கிணறு ஆகியவை குடிநீர் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு கடந்த ஆறு மாதங்களாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று பொதுமக்கள் குடிநீர் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் திடீரென […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரத்து செய்யப்பட்ட திருவிழாவிற்கான அனுமதி… ஏமாற்றத்தால் கொந்தளித்த பொது மக்கள்… தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போராட்டம்..!!

தேர்தலை காரணமாக வைத்து திருவிழா நடத்த கூடாது என்று அதிகாரிகள் தெரிவித்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் பலபட்டரை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் திருவிழா நடத்துவது குறித்து மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து திருவிழா தொடங்குவதற்கு முன்பு மாடு பிடித்து வந்து பூஜை செய்த பின்பே கம்பு நாட்டப்பட்டு திருவிழா தொடங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் மாடு பிடிப்பதற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இனி பொறுமையா இருக்க முடியாது… அரசு பேருந்தை மறித்த மலைகிராம மக்கள்… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல்லில் பேருந்து நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த மலைகிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் தாலுகா வடகாடு, புலிக்குத்துகாடு வழியாக பாச்சலூர், பால்கடை, வண்டிப்பாதை, வத்தலகுண்டு, கொடைக்கானல், பெத்தேல்புரம் ஆகிய ஊர்களுக்கு தினமும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்துள்ளது. சில நாட்களாக வடகாடு பகுதிக்கு உட்பட்ட பால்கடை மலைக்கிராமத்தில் பேருந்துகள் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கோபம் அடைந்துள்ளனர். இந்நிலையில் வத்தலக்குண்டுக்கு ஒட்டன்சத்திரத்தில் இருந்து காலை 11:40 […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஐயா..! இப்போ செத்தே போய்டாங்க…! ப்ளீஸ் நடவடிக்கை எடுங்க… தி.மலையில் மக்கள் போராட்டம் …!!

திருவண்ணாமலையில் லாரி ஓட்டுநர் டிப்பர் லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள படக்கல்பாக்கம் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் சந்திரசேகர் மாமண்டூர் பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பின் அவர் மாமண்டூர் சுருட்டல் சாலை வழியாக வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த லாரி ஒன்று சந்திரசேகரன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2 மாசமா கஷ்டப்படுகிறோம்…. கொட்டும் மழையில் சாலை மறியல்…. கோயம்புத்தூர் அருகே பரபரப்பு….!!

கொட்டும் மழையில் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களால் அன்னூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதி அருகே உள்ள நாதேகவுண்டன்புதூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டு மாதங்களாக இந்த பகுதியில் குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை. மேலும் குடிநீர் இல்லாததால் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வந்துள்ளனர். இது குறித்து அப்பகுதியில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் மக்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் இது குறித்து எந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை… நாடே முடங்க போகுது…!!!

இந்தியா முழுவதிலும் இன்று பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லியில் கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஒரு நாள் முழுவதும் முடங்கும் அபாயம்… 1 லட்சம் போலீஸ் குவிப்பு… அதிரடி…!!!

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதிலும் சாலை மறியல் போராட்டத்தில் விவசாய சங்கம் ஈடுபட உள்ளது. மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லியில் கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இதற்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தண்ணீர் இல்லை…. சாலை மறியலில் இறங்கிய மக்கள்…. 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு….!!

கண்மாய் தண்ணீரை மறித்து திருப்பி விட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை, இளையான்குடி பகுதியில் உள்ள சோதுகுடியில் நேற்று பகல் 2 மணியளவில் திடீரென கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 2 அரசு பேருந்துகளை நிறுத்தி கோஷமிட்டனர். திடீரென கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் இளையான்குடி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால்…. சாலை மறியலில் பொதுமக்கள்…. அலங்காநல்லூரில் பரபரப்பு…!! ….

புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் பகுதியிலுள்ள மேட்டுப்பட்டி ஊராட்சி எல்லைக்குட்பட்ட  பகுதியில்  மதுக்கடை திறக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மதுரை கலெக்டர் மற்றும் மண்டல டாஸ்மாக் மேலாளர் ஆகியோரிடம் தங்கள் கிராமத்திற்கு டாஸ்மாக் கடை வேண்டாம் என்று மனு கொடுத்துள்ளனர். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி நேற்று அதே இடத்தில் டாஸ்மாக் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வழக்கறிஞரை தாக்கிய ஹோட்டல் ஊழியர்கள்…!!

திருநெல்வேலியில் வழக்கறிஞரை தாக்கிய ஹோட்டல் உரிமையாளர்கள் இரண்டு பேர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை முருகன் குறிச்சியில் தனியாருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றில் வழக்கறிஞர் பிரம்மா என்பவர் தேநீர் அருந்த வந்தார். அப்போது அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹோட்டல் ஊழியர்களும் உரிமையாளரும் திடீரென அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் தாக்கப்பட்டதாக செய்தி பரவியதால் அவருக்கு ஆதரவாக அங்கு திரண்ட வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி விவசாயி பலி – உறவினர்கள் சாலை மறியல் ….!!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவத்தில் அலட்சியமாக இருந்த மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். திருமங்கலம் அருகே உள்ள அம்மாபட்டியை சேர்ந்த விவசாயி அக்னி வீரன் என்பவர் நேற்று காலை அப்பகுதியில் உள்ள வயல் வெளியை சுத்தம் செய்தார். அப்போது கீழே கிடந்த இரும்பு குழாய் ஒன்றை ஊன்றி நிறுத்தினார். அப்போது அந்த குழாயின் மீது தாழ்வாக இருந்த மின் கம்மி உராய்ந்தது. இதில் மின்சாரம் தாக்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா பீதி: டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை தங்க வைக்க எதிர்ப்பு

டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கு பெற்றவர்களை சென்னை தண்டையார்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் தங்க வைப்பதாக தகவல் வெளியானது இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் சிலர் கொரோனா தாக்கி இறந்துள்ள நிலையில் பலரை வைரஸ் தாக்கியுள்ளது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த சிலர் சொந்த ஊருக்கு திரும்பினர் அவர்களில் சிலரை தண்டையார்பேட்டை சமூகக் கூடத்தில் தங்க வைக்க மாநகராட்சி ஏற்பாடு செய்ததாக தகவல் வெளியானது. […]

Categories

Tech |