சாலை தடுப்பு சுவரில் அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் இருந்து அரசு பேருந்து ஒன்று அதிகாலையில் திருநெல்வேலிக்கு புறப்பட்டது. அந்த பேருந்தை மதுரையில் வசிக்கும் சரவணன் என்பவர் ஓட்டினார். மேலும் அந்த பேருந்தில் முப்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் நெல்லை தச்சநல்லூர் ரவுண்டானா பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒருவர் பேருந்தின் குறுக்கே வந்துவிட்டார். இதனால் டிரைவர் சரவணன் விபத்து […]
