சரக்கு ஆட்டோ சாலை தடுப்பில் மோதி விபத்துக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூலித் தொழிலாளர்கள் 10 – க்கும் மேற்பட்டோர் வாழைத்தாரை லாரியில் ஏற்றி வைத்துள்ளனர். அதன்பிறகு சரக்கு ஆட்டோவில் அனைவரும் ஏறி சொந்த ஊரான விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு பயணம் செய்துள்ளனர். அப்போது ராமானுஜபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கன்னிராஜ், வடிவேல், […]
