கிள்ளியூர் சட்டசபைத் தொகுதியில் சாலை சீரமைப்பு பணிக்காக ரூபாய் 8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எம் எல் ஏ ராஜேஷ்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது:- கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தன. அதை சீரமைக்க தொகுதி முழுவதும் பல்வேறு தரப்பினர் என்னிடம் வலியுறுத்தினார்கள். அவர்கள் கோரிக்கையை ஏற்று கிள்ளியூர் பகுதியில் பழுதடைந்த […]
