Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏற்காடு மலைப்பாதையில் சாலை வசதி…. நடந்தே சென்று ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்….!!!!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் முகாமிட்டு பொதுமக்களின் அடிப்படை தேவைகளான சாலை மின்சாரம் குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் கவரக்கூடிய வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் சேலம் மண்டல வனப்பாதுகாவலர் பெரியசாமி, மாவட்ட வன அதிகாரி கௌதம், […]

Categories
தேசிய செய்திகள்

எஃகு, சிமெண்ட் குறைவாக பயன்படுத்தி சாலை அமைக்கவும்…. அதிரடி அறிவிப்பு….!!!!

எஃகு, சிமெண்ட்டை குறைவாகப் பயன்படுத்தி சாலைகளை அமைக்க வேண்டும் என்ற மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் சாலைகள் வளர்ச்சி குறித்த 16-வது வருடாந்திர மாநாட்டில் பேசிய அவர், சாலை உபகரணங்களுக்கு அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயு, திரவ இயற்கை எரிவாயு மற்றும் எத்தனால் ஆகியவை பயன்படுத்தப்பட வேண்டும் என்றார். இறக்குமதியை குறைத்து குறைந்த விலையில் மாசில்லா மாற்று எரிபொருளை உள்நாட்டிலேயே உருவாக்க அமைச்சர் வலியுறுத்தினார். 63 லட்சம் கிலோமீட்டர் சாலைகளுடன் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப்பணி… தோண்டப்பட்ட குழியில் விழுந்து ஒருவர் பலி… போராட்டம் நடத்திய கிராம மக்கள்..!!

ஒரு கிராமத்தில் சாலை அமைப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் தோண்டப்பட்ட குழியில் விழுந்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகிலுள்ள செங்காட்டூர் கிராமத்தில் தொடங்கி அனுமந்தபுரம் வரை சாலை போடும் பணிகள் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.  மீண்டும் சாலைக்கான பணிகள் ஏப்ரலில் தொடங்கப்பட்டு குழிகள் தோண்டப்பட்டு இருந்தன. ஆனால் தற்போது வரை சாலைப் பணிகள் நடைபெறாமல் […]

Categories

Tech |