சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் முகாமிட்டு பொதுமக்களின் அடிப்படை தேவைகளான சாலை மின்சாரம் குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் கவரக்கூடிய வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் சேலம் மண்டல வனப்பாதுகாவலர் பெரியசாமி, மாவட்ட வன அதிகாரி கௌதம், […]
