பழைய தார் சாலையை அகற்றாமல் புதிய சாலை அமைத்ததால் வீட்டின் கேட்டுகளை திறக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்ட மோகனூரில் இருந்து கொங்கு நகருக்கு செல்லும் சாலை பணிகள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சுமார் 26 லட்சம் மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் பழைய சாலையை அப்புறப்படுத்தாமல் அதன் மீது புதிய சாலையை போட்டுள்ளனர். இதனால் […]
