Categories
அரசியல்

2022 ஆம் ஆண்டு முதல் 5 மாதங்களில் சாலை விபத்து… 7% இறப்பு … வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!!

சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் கடந்த வருடத்தை விட 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து வெளியான அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின்படி, கடந்த வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரை மாநிலத்தின் சாலை விபத்துகளில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 2022 முதல் 5 மாதங்களில் உயிரிழப்பின் எண்ணிக்கை 2,357 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் “உச்ச நீதிமன்றம் ஒவ்வொரு மாதமும் சாலை பாதுகாப்பு நிலையை ஆய்வு செய்யுமாறு தலைமை செயலாளரை சாலை பாதுகாப்பு குழு கேட்டுக் கொண்டுள்ளது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கார்-பேருந்து நேருக்குநேர் மோதல்…. 7 பேர் படுகாயம்…. ஒருவர் உயிரிழப்பு….!!

சுற்றுலா பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் இளம்பெண் பலியானதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் டி.வி.எஸ் நகரில் வசித்து வருபவர் ராஜு. சம்பவத்தன்று ராஜு மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் காரில் கிருஷ்ணகிரிக்கு பயணம் செய்ததாக தெரியவந்துள்ளது. அவர் சென்ற காரில் 8 பேர் பயணித்துள்ளார்கள். இவர்களது கார் சூளகிரியில் உள்ள ராயக்கோட்டை மேம்பாலம் மீது சென்று கொண்டிருந்த போது எதிரே அதிவேகமாக வந்த சுற்றுலா பேருந்து எதிர்பாராத விதமாக ராஜீவின் கார் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்…. 2 பேர் பலி…. புதூர் அருகே கோர விபத்து….!!!!

தர்மபுரி மாவட்டம், தொப்பூரை அடுத்துள்ள  புதூர் அருகே   பெங்களூர்- சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து  வாகனங்கள் மோதியதால் விபத்து ஏற்பட்டது.   அந்த கோர விபத்தில்  திருச்சியை சேர்ந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தனர் . அதுமட்டுமல்லாமல்   11 பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் அனைவரும்   தர்மபுரி அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் . மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்…. 10 பேர் பலியாகிய சோகம்…. அதிரடி விசாரணையில் போலீசார்….!!

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கானாவில் உள்ள அக்ரா-கேப் கோஸ்ட் என்னும் நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் சென்றுகொண்டிருந்தது. அப்போது தீடிரென இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதபாமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனை கண்ட மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி… லாரிக்கும்,காருக்கும் இடையில் சிக்கிய வாகனம்… உயிர் தப்பினாரா? இல்லையா?…!!!

சிவகங்கையில் லாரி மற்றும் காருக்கு இடையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒரு நபர் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். சிவகங்கையில் வேல் யாத்திரை காரணமாக பல்வேறு பகுதிகள் தடை செய்யப்பட்டுள்ளன. அதனால் அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஒரே பாதையில் செல்வதற்கு போலீசார் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் சாலை ஓரமாக கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன் வழியாக நேற்று மதியம் ஒரு மணிக்கு தேவ கோட்டையை சேர்ந்த சூசை என்ற தொழிலாளி மோட்டார் சைக்கிளில் […]

Categories

Tech |