சுய ஊரடங்கு உத்தரவு, வீடுகள் இல்லாத சாலையோர வாசிகள், உணவின்றி தவிக்கும் பரிதாபம்..! மக்கள் அனைவரும் சுய ஊரடங்கிற்கு ஆதரவளித்து தங்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்கும் பொழுது, சாலையோர வாசிகளின் நிலை என்ன வீடு இல்லாதோர் எங்கே தங்குவார்கள் என சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு பதிலளித்த சென்னைமாநகராட்சி நிறுவனம் நிர்வாகம் 60 இடங்களில் வீடற்றோர் தங்குமிடங்களில் இருப்பதாகவும் அங்கே வீடு இல்லாதோர் தங்க வைக்கப்படுவார்கள் எனவும் விளக்கம் அளித்திருந்தது. ஆனால் ஒரு […]
