நாடு முழுவதும் உள்ள தெருவோர விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி ஸ்வ நிதி யோஜனா என்ற சிறப்பு நுண் கடன் வசதி அழைப்பதற்கான திட்டம் கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டம் தெருவோர விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்காக கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் வியாபாரிகள் அனைவரும் ஐம்பதாயிரம் ரூபாய் வரை கடன் பெற முடியும். அவ்வாறு வாங்கும் கடனை ஓராண்டு காலத்தில் மாத தவணைகளில் திரும்ப செலுத்த வேண்டும். உரிய காலத்தில் இந்த கடன் […]
