உத்தரபிரதேசம் மாநிலத்தில் அனைத்து கடை உரிமையாளர்களிடமும் ஜிஎஸ்டி எண்கள் மற்றும் டெபாசிட்வரி வசூலிக்க அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவால் கடை உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை ஜிஎஸ்டி ஆய்வாளர்கள் 5 பேர் கொண்ட குழு பாலுகஞ்ச் சென்றனர். அங்கு டீ கடைகள் மற்றும் சாலையோர 30-40 பிரியாணி கடைகளில் ஆய்வு செய்தனர். மேலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு கடையில் சராசரியாக தினசரி விற்கும் பணம் மற்றும் பிரியாணியின் அளவு போன்றவற்றின் அடிப்படையில் விற்பனையை […]
