கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் உயிரிழந்தோரை தகனம் செய்ய இடமில்லாமல் சாலையில் வைத்து தகனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ஆம் அலை மிகவும் அதிக பாதிப்பை அடைந்து வருகிறது. இதனால் மக்கள் போதிய அளவு ஆக்சிஜன் உதவி இல்லாமலும், மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமலும் தவித்து வருகின்றனர். குறிப்பாக இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கொரோனாவின் தாக்கம் மிகவும் உச்சத்தைத் அடைந்துள்ளது. அங்குள்ள மக்கள் ஆக்சிஜன் இல்லாமல் கொத்து கொத்தாக உயிரிழக்கின்றனர். மேலும் […]
