Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடியிருப்புகளில் புகுந்த மழைநீர்… சரிந்து விழுந்த மின்கம்பம்… வாலிபர் படுகாயம்…!!

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மின்கம்பம் சரிந்து விழுந்து இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று இரவு தேனி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்துள்ளது. இதனையடுத்து நாகலாபுரம் பகுதியில் உள்ள கண்மாய் நிரம்பி வரத்து வாய்க்கால்களை தாண்டி மழை நீர் ஊருக்குள் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் […]

Categories

Tech |