ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டு காயங்களுடன் சாலையில் கிடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் டொராண்டோ என்னும் நகரம் அமைந்துள்ளது. அந்த நகரப்பகுதி சாலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு காயங்களுடன் ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் விழுந்து கிடந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில் “நாங்கள் கனடாவில் உள்ள அடிலெய்ட் மற்றும் டங்கன் தெருக்களில் பணியில் இருந்த போது அதிகாலையில் துப்பாக்கி சத்தம் காதில் கேட்டது. இதனையடுத்து […]
